Sunday, October 25, 2015

ஆன்மீக ஆராய்ச்சி முடிவுகளை உங்களுக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறோம்


கடலை எண்ணெய் வீட்டில்,நாட்டில் கலகம் ஏற்படுத்தும்;
பாமாயில்(பனை மர எண்ணெய்) சாப்பிட்டால் துர்தேவதைகள் உடலுக்குள் புகுந்து நாளாவட்டத்தில் கை,கால்களை முடக்கிவிடும்;
தற்காலத்தில் ப்ளாஸ்டிக்கில் அடைத்து விற்கப்படும் நல்லெண்ணெய் பாகெட்களில் பாமாயில் தான் இருக்கின்றது;கலப்படம் போய்,அதிகாரிகளை கரெக்ட் பண்ணி,நேரடியாகவே பாமாயிலை நல்லெண்ணெய் என்று விற்பனை செய்கிறார்கள் அயோக்கியர்கள்!!!

உலகம் எங்கும் தடை செய்யப்பட்ட பாமாயில்,அஜினோமோட்டோ நம் நாட்டில் மட்டும் அமோகமாக விற்பனை ஆகிறது;அதிகாரிகளுக்கு நமது நாட்டிற்கும்,நாட்டு மக்களுக்கும் சேவை செய்கிறோம் என்ற எண்ணம் இருக்கிறதா?


எனவே,எனது மக்களே! உள்ளூரில் தயாராகும் நல்லெண்ணெயை வாங்கிப் பயன்படுத்துங்கள்;

1 comment:

  1. அருமையான பதிவு அய்யா.

    ReplyDelete