Monday, October 12, 2015

ஸ்ரீவித்யா உபாசனை என்றால் என்ன? அதை எப்படிச் செயல்படுத்துவது?


உபாசனை என்றால் தினமும் ஒரு குறிப்பிட்ட இறைசக்தியை,தகுந்த குருவின் ஆசியோடும்,வழிகாட்டுதலோடும்,கண்காணிப்போடும் பிரார்த்தனை அல்லது மந்திரஜபத்தின் மூலமாக தன் வசப்படுத்துவது!


இதனால் என்ன நமக்கு லாபம்?

போதுமப்பா இந்த மனிதப் பிறவி;என்று உள்ளம் நொந்து போனவர்களுக்கு பிறவிகளின் எண்ணிக்கையை குறைத்து,மறுபிறவியில்லாத முக்தியைத் தரும்;

அவரவர் ஜாதகப்படி இருக்கும் கர்மவினைகளைக் கண்டறிய வேண்டும்;அப்படிக் கண்டறிந்து,முறைப்படி உரிய நட்சத்திரம் நிற்கும் நாள் அல்லது திதியன்று வழிபாடு அல்லது சுயப் பரிகாரம் செய்ய வேண்டும்;இப்படி முறைப்படிச் செய்து நமது இப்பிறவியை பரிசுத்தமாக ஆக்கிடவேண்டும்;இதன் மூலமாக,நமது கர்மவினைகள்(கடன் அல்லது நோய் அல்லது எதிரி அல்லது தேவையற்ற குடும்பக் குழப்பங்கள்) முழுமையாகவும்,நிரந்தரமாகவும் நீங்கிவிடும்;

அப்படி நீங்கினால் எது நமது வாழ்நாள் லட்சியமோ அதை அடுத்த சில ஆண்டுகளிலேயே அடைந்துவிடமுடியும்;கடந்த 27 வருட ஜோதிட வழிகாட்டுதல் மூலமாக பலரது வாழ்க்கை மலர்ந்திருக்கிறது;வறுமை/நோய்/கடன்/தீராத வழக்குகள் தீர்ந்திருக்கின்றன;அதன் பிறகு,அவர்கள்
வளமான,நலமான,நிம்மதியான வாழ்க்கையை அடைந்திருக்கிறார்கள்;



ஸ்ரீவித்யா உபாசனை செய்ய விரும்புவோர்,நேரில் சந்திக்கவும்;(முன் அனுமதி பெறவும்) கை.வீரமுனி ஸ்ரீவில்லிபுத்தூர். 9092116990,9364231011

No comments:

Post a Comment