Saturday, November 3, 2012

சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் பாதை=பயணம்=பார்வை!!!

இந்தியாவின் எதிர்காலம் பற்றிய உண்மையான தகவல்களை அறிந்து கொள்ள விரும்புவோர்களும்,கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவ மாணவிகள் தமது நேர்முகத்தேர்வில் சிறப்பாக வெற்றிபெறவும்,தேசபக்தி நிறைந்தவர்களும்,வலைப்பூ எழுத்தாளர்களும்,பொருளாதாரம் பற்றிய சிந்தனை உள்ளவர்களும் அவசியம் கலந்து கொள்ள வேண்டிய நிகழ்ச்சி இது.அனைவரையும் வருக! வருக!! வருக!!! என்று சுதேசி விழிப்புணர்வு இயக்கதின் சார்பாக அழைக்கிறோம்.

No comments:

Post a Comment