Tuesday, May 29, 2012

ஆவியுலகத்தொடர்புகளாலும்,ஆறுமுகக்கடவுள் மூலமாக அருள்வாக்கு சொன்னதாலும் நான் உணர்ந்த உண்மைகள்!!!


1.மனப்பூர்வமான பிரார்த்தனை மகத்தான சக்தி கொண்டது.மலையைக்கூட அசைக்கக்கூடியது.பிரார்த்தனை மனிதரின் வாழ்க்கையையே மகத்தான முறையில் மாற்றி அமைக்கக்கூடியது.
2.பிரார்த்தனைகள் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் ஆவிகளுக்கும் (இறந்துபோன நமது முன்னோர்கள்,நண்பர்கள்) தேவைப்படும் அருமருந்தாகும்.
3.ஆலயத்திலுள்ள விக்கிரகங்களிலும்,நமது வீட்டின் பூஜை அறையில் உள்ள திரு உருவப் படங்களிலும் தெய்வங்கள் வசிக்கவே செய்கின்றன.அவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது எல்லாம் உளப்பூர்வமான பக்தியையும்,வழிபாட்டையும்தான்!!!
4.நாம் கடவுளைக் காண வேண்டும்;பேச வேண்டும் என்று நாம் விரும்புவது போல அவரும் நம்மோடு பேச விரும்புகிறார்.
ஆதாரம்:ஆவி உலகத் தொடர்பும்,ஆறுமுகக்கடவுளும்,பக்கங்கள் 140,141.
ஓம்சிவசிவஓம்

1 comment:

  1. நல்ல அருமையான பதிவி.

    என் அனுபவங்களை தங்களுடன் பகிர்ந்து கொள்க விரும்புகிறேன். எனக்கு தங்களின் தான் உதவ வேண்டும் .


    என் வாழ்வில் சில புத்தகங்களை படிக்கும் போதும் ஆன்மிக வாதிகளின் உரையாடலை கேட்கும் போதும் மிகவும் ஆனந்த மயமான நிலையில் இருப்பதாக தோன்றும் . நான் நினைக்கிறேன் அந்த நேரத்தில் இது எண்ணுடை உடல் என்பதயும் மறந்து நான் ஒரு ஆத்மா என்ற நிலையில் இருப்பதாக தோன்றும் ஆனால் அதற்கு பின் அந்த ஆனந்த நிலையை இருந்து மனம் சாதாரண நிலைக்கு தள்ள படுகிறது.

    தாங்கள் தான் எமக்கு உதவவேண்டு இந்த ஆனந்த மயமான நிலையை மேற்கொள்ள விரும்புகிறேன் .

    தயவு செய்து உதவ வேண்டும்.

    ReplyDelete