Wednesday, January 20, 2016

மந்திரங்களை முறையாக ஜபிப்பது எப்படி?



முதலில் உடல் கட்டு மந்திரம் ஜபித்து,நமது மந்திரஜபத்தை எவரும் திருடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்;(இணையத்தில் தேடினால் உடல் கட்டு மந்திரங்கள் பல கிடைக்கும்;இங்கேதான் குரு உபதேசம் தேவைப்படுகிறது!எனவே,நேரில் வந்து எம்மை ஒருமுறை சந்திக்கவும்;கை.வீரமுனி. . .9092116990,9364231011 @ ஸ்ரீவில்லிபுத்தூர்)

பிறகு,ஜன்ம நட்சத்திரத்தை இயக்கும் சித்தரின் ஆசியைப் பெற வேண்டும்;
பிறகு,குலதெய்வத்தின் ஆசியைப் பெற வேண்டும்;
பிறகு,நாம் விரும்பும் கடவுளின் மந்திரத்தை ஜபிக்க வேண்டும்;

எந்த மந்திரமாக இருந்தாலும்,இந்த முறைப்படிதான் ஜபிக்க வேண்டும்;

நம் ஒவ்வொருவருடைய விதியையும் மாற்றும் ஆற்றல் நமது மந்திர ஜபம்,நாம் சில குறிப்பிட்ட ஆலயத்தில் குறிப்பிட்ட நாளில் செய்யும் அன்னதானம்,நாம் சிலருக்கு குறிப்பிட்ட கிழமையில் செய்யும் உதவி=இவைகளுக்கு மட்டுமே உண்டு;

பூமியில் பிறந்து மனிதராக வாழ்பவர்களுக்கு மட்டுமே தமது விதியை மாற்றியமைக்கும் சந்தர்ப்பங்கள் திரும்பத் திரும்பக் கிடைக்கின்றன;அதை முறையாகப் பயன்படுத்தி,நாம் விரும்பும் ஆன்மீக லட்சியத்தை அடைவதே நமது நோக்கம்;பலர் இதை நோக்கிச் சென்றாலும்,நயவஞ்சகத்தாலும்,விதிவசத்தாலும் திசைமாறிச் சென்றுவிடுகின்றனர்;

அதில் இருந்து மீள ஒரே வழி அன்னை அரசாலை(வராகி)யைச் சரணடைவதே!


வாழ்க பைரவ அறமுடன்:வளர்க வராகி அருளுடன்!!!

No comments:

Post a Comment