Saturday, January 23, 2016

நம் ஒவ்வொருவருக்கும் உடனடித்தேவை:தேசபக்தியுடன் கூடிய தெய்வபக்தி;(வெறும் தெய்வபக்தி அல்ல!!!)


உலகத்திலேயே மிகப் பெரிய குடும்பம் நமது பாரத நாடுதான்;சிறு சிறு சச்சரவுகள் பல நூற்றாண்டுகளாக இங்கே இருக்கத்தான் செய்கின்றன;

இந்த சிறு சிறு சச்சரவுகளைப் பயன்படுத்தி,வருமானமும்,கொள்ளை லாபமும் பார்ப்பவை வெளிநாட்டு நிறுவனங்களே!

இந்த வரிகளில் மறைந்திருக்கும் உண்மையை விவரிக்கும் திரைப்படங்கள் பேராண்மை,லிங்கா,பூலோகம்

பின் வரும் நூல்களை வாசித்தப் பின்னர் இந்த திரைப்படங்களை வாசித்தால் நாம் எப்படியெல்லாம் கடந்த 300 ஆண்டுகளாக வஞ்சிக்கப்பட்டு வருகிறோம்!!! என்பதை நம் ஒவ்வொருவருமே உணரலாம்;

1.மறைந்திருக்கும் உண்மைகள்=ஓஷோ
2.வந்தார்கள் வென்றார்கள்=மதன்(விகடன் பிரசுர வெளியீடு)
3.நள்ளிரவில் சுதந்திரம்=அல்லயன்ஸ் பதிப்பக வெளியீடு
4.திராவிடத்தால் வீழ்ந்தோம்?=குமரிப்பதிப்பகம்,எண்;8 நீலா தெற்கு வீதி,நாகப்பட்டிணம்
5.ஸ்ரீரங்கன் உலா
6.பாரத நாட்டின் வரலாற்றில் ஆறு பொன்னேடுகள்=விநாயக தாமோதர சாவர்க்கர்(தற்போது வெளியிடப் படவில்லை;நூலகங்களில் தேடவும்)
7.A Beautiful Tree
8.உப்புவேலி



ஜெய் ஹிந்த்

No comments:

Post a Comment