Thursday, December 16, 2010

paala pairvar

பால பைரவர் தரிசனம் கிடைக்க ஒரு சுலப வழி







தினமும் காலை மணி 4.30 முதல் 6.00 வரையிலும்,மாலை மணி 4.30 முதல் 6.00 வரையிலும் புருவமத்தியை நோக்கி கிலி அங் என மனதால் தியானித்து வந்தால் பால பைரவர் தோன்றி உங்களுக்குத்துணையிருப்பார்.இதை குறைந்தது 90 நாட்கள் வரையிலும் தொடர்ந்து செய்துவரவேண்டும்.இது ஒரு தியான மந்திரம்.


இதைப் பின்பற்ற அசைவம் கட்டாயம் தவிர்க்க வேண்டும்;தைரியசாலிகள் மட்டுமே இதை செய்துவரவேண்டும்.ஏனெனில்,பெண்களும் கோழைகளும் பைரவ உபாசை செய்யக்கூடாது என புராதன பைரவ உபாசனை தத்துவம் விவரிக்கிறது.


நன்றி:மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள்.

No comments:

Post a Comment