Sunday, December 26, 2010

குழந்தையில்லாதவர்களுக்கு ஒரு சுலப மருத்துவம்






குழந்தையில்லாதவர்களுக்கு மாதவிடாய் ஆன ஐந்து தினங்களிலும் ஒரு வெள்ளைப்பூண்டு சிறிது வேப்பங்கொழுந்து ஒரு சிறிய விரலி மஞ்சள் துண்டு வைத்து அம்மியில் அரைத்து சாப்பிடச்சொல்வார்கள்.இப்படி சில மாதம் சாப்பிட்டு தீட்டு நின்று கர்ப்பம் தரித்துவிடும்.குழந்தை வேண்டுவோர் பாலமுருகன் அல்லது முருகக்கடவுளை வணங்கச்சொல்வார்.மேற்படி எளிய முறையில் மருந்து சாப்பிட்ட அனேகருக்கு குழந்தை பிறந்துள்ளது.நன்றி:மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் ஆன்மீக ஆராய்ச்சிகளின் தொகுப்பான ஆன்மீகப்பயணம் பாகம் 1.பக்கம்53,54.

2 comments:

  1. நாம் அனைவரும் நிம்மதியாக இருப்பதற்கு பின்வரும் மந்திரத்தை தினமும் காலையில் 9 முறையும் மாலை அல்லது தூங்கும் முன்பு 9 முறையும் ஜபித்துவர கூறியுள்ளீா்கள்.

    ஐயா! வணக்கம்! இதில் 6 வசனம் உள்ளது. ஏதாவது ஒருவசனத்தை 9
    முறை ஜபித்துவரலாமா? அல்லது 6 வசனத்தையும் 9 முறை ஜபித்துவரவேண்டுமா?

    தயவு செய்து விபரம் தெரிவிக்கவும்! நன்றி! வாழ்க வளமுடன்!

    அன்புடன்..
    லக்சிதன்
    யாழ்ப்பாணம்.

    ReplyDelete
  2. இந்த ஆறு வசனத்தையும் ஒன்பது முறை ஜபிக்க வேண்டும்.ஒவ்வொரு நாளும்!

    ReplyDelete