Thursday, December 23, 2010

சில வயதானவர்கள் நோய் நொடி இல்லாமல் படுக்கையில் படுக்காமல் உயிர்விடுவது எப்படி என என்னிடம் கேட்டார்கள்.







நான், சனிக்கிழமை மாலை மணி 4.30 முதல் 6.00மணிக்குள் 8 வாழைப்பழம் ஒரு எருமை மாட்டிற்குக் கொடுத்துக்கொண்டே வரச்சொன்னேன்.எம காயத்ரியை தினமும் இரவில் 27 தடவை ஜெபிக்கச் சொன்னேன்.முதியவர்கள் நல்ல முறையில் உயிர் துறந்தனர்.இதை ஜோதிடர்களும் பரிசீலிக்க வேண்டுகிறேன்.

2 comments:

  1. PLEASE WRITE THE EMA GAYATHIRI FOR ALL USERS
    SUBRAMANI.N. CHENNAI-27
    AATHI1997@YAHHO.CO.IN

    ReplyDelete
  2. என் பாட்டி ரொம்ப நாளா படுத்த படுக்கையா இருக்காங்க
    என் கிட்ட எப்பவும் சொல்லுவது
    "என்னை ஏன் இப்படி என்னை இந்த கடவுள் கஷ்டபடுதுறான் என்னை கூட்டி கிட்டா என்னா ?"
    என் பாட்டிகாக நான் எமன் காயத்ரி மந்திரம் படிக்கலாமா ?
    இதில் கவனமாக இருக்க வேண்டியவை என்ன நண்பரே ?
    NK.PALANIMANI
    TRICHY-15

    ReplyDelete