Friday, July 17, 2009

தமிழ்நாட்டில் உள்ள இந்து அதிசயங்கள்

தமிழ்நாட்டில் உள்ள இந்து அதிசயங்கள்

ஆவுடையார்கோவிலில் கொடுங்கையில் பாறாங்கல்லை ஒரு காகிதம் அளவிற்கு செதுக்கியுள்ளனர்.

திருச்சியில் உள்ள கல்லணையை எந்த தொழில்நுட்பத்தின்படி கட்டினார்கள் என்பது நமக்கே இன்னும் தெரியவில்லை?!!!(நீங்கள் கல்லணைக்குப் போயிருக்கிறீர்களா?ஒரு கரையிலிருந்து பார்த்தால் இன்னொரு கரை மிகச்சிறியதாகத் தெரியும்.)
தண்ணீர் பஞ்சம் உள்ள இந்தக் காலத்திலேயே இவ்வளவு வெள்ளம் காவிரியில் வருகிறதே!!! சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன் எவ்வளவு தண்ணீர் வந்திருக்கும்.அப்போது எப்படி இந்த அணையைக் கட்ட முடிந்தது?

போஜராஜமகாராஜா சமராங்கண சூத்திரத்தில் விமானம் கட்டும் கலையை பாடல்களாக எழுதியுள்ளார்.

மனு சாஸ்திரம் எழுதிய மனு பிறந்தது வாழ்ந்தது எல்லாமே நமது தமிழ்நாட்டில் தான்.ஜாதிகள் செய்யும் தொழிலின் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டன. பிறப்பின் அடிப்படையில் உருவாக்கப்படவில்லை.
கலியுகம் முடியும்போது தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் தான் கல்கி அவதாரம் எடுக்கப்போகிறார்।(இலங்கையில் ஒரு திருநெல்வேலி & நாகர்கோவில் உள்ளது)।ஆக, சாஸ்திரங்களை கலிகாலம் முடியும் வரை அச்சுப்பிசகாமல் பின்பற்றி வருவது தமிழ்மக்கள் மட்டுமே!!!

No comments:

Post a Comment