Friday, September 6, 2019

பாம்பன் சுவாமிகள் செய்த அற்புதம்







பிரபல இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் சிவகடாட்சம் அவர்கள் ஒருமுறை சக்திவிகடனின் கூறியது:


பாம்பன் சுவாமிகள் அருளிய ‘வேற்குழலி வேட்கை’ என்ற பாடல்களைத் தொடர்ந்து 48 நாட்கள் படித்தால் குழந்தை இல்லாத தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.இது என் மருத்துவ நண்பர் ஒருவரின் குடும்பத்தில் நான் சொல்லி நடந்த அதிசயம்.திருமணமாகி 12 ஆண்டுகளாக குழந்தை இல்லாத அந்த டாக்டர் தம்பதிக்கு,அந்த ‘வேற்குழலி வேட்கை’ படித்து குழந்தை பிறந்தது.இது தெய்வீக அதிசயம்.


தீவிரமான இதய நோய்பாதிப்புடன் வரும் என் நோயாளிகளுக்காக பாம்பன் சுவாமிகளை முழுமனதுடன் பிரார்த்திப்பேன்.உடல் ஆரோக்கியத்துக்காக பாம்பன் சுவாமிகள் எழுதிய ‘சண்முக கவசம்’ படிக்கிறது சிறந்த மருந்து.
நான் ஒவ்வோரு அறுவை சிகிச்சை மற்றும் ஆடியோகிராமுக்கு முன்பும் கந்தரனுபூதியிலிருந்து
‘வினைஓடவிடும் கதிர்வேல் மறவேன்’ என்று தொடங்கும் பாடலைச் சொல்லிய பிறகே ஆரம்பிப்பேன்.

No comments:

Post a Comment