Wednesday, September 11, 2019

நீங்கள் திருக்கையிலாயத்தினைச் சென்றடைய


நீங்கள் திருக்கையிலாயத்தினைச் சென்றடைய

உங்கள் ஆத்மா,உங்களுடைய இவ்வுலக வாழ்க்கை  நிறைவடைந்த பின்னர்,ஈசனாகிய பரமேஸ்வரன் என்ற அருணாச்சலேஸ்வரர் வாழ்ந்து வரும் திருக்கையிலாயத்தைச் சென்று அடைய வேண்டுமா?


இன்று முதல் இப்பிறவி முழுவதும் மது,அசைவம்,போதைப் பொருட்கள் பயன்படுத்துவதைக் கைவிடுங்கள்;

அதன் பிறகு,தினமும் காலையில் தூங்கி எழுந்ததும் 27 முறையும்,இரவில் தூங்கச் செல்லும் முன்பாக 27 முறையும் பின்வரும் ஸ்ரீசரபேஸ்வரர் காயத்ரி மந்திரத்தை ஜபித்து வாருங்கள்!


குறைந்தது 15 ஆண்டுகள் வரையிலும் இப்படி பின்பற்ற வேண்டும்;

அதிக பட்சமாக 40 ஆண்டுகள் வரையிலும் இப்படி பின்பற்ற வேண்டும்;

ஓம் சாலுவேஷாய வித்மஹே
பட்சி ராஜாய தீமஹி
தந்நோ சரப ப்ரசோதயாத்

No comments:

Post a Comment