Friday, March 1, 2013

உலகின் மூத்த இனம் தமிழ் இனமே என்பதற்கான ஆதாரம் கிடைத்துவிட்டது!!!





நமது ஆன்மீகக்கடலில் ஏற்கனவே எழுதியிருந்தோம்.இலங்கைக்குத் தெற்கே இரண்டாயிரம் கி.மீ.தூரத்திற்கு ஒரு மிகப்பெரிய நிலப்பரப்பு கிழக்கே ஆஸ்திரேலியாவிலிருந்து மேற்கே ஆப்ரிக்கக் கண்டம் வரை இருந்தது;அங்கேதான் தமிழினம் தோன்றியது;அங்கே வாழ்ந்த நமது முன்னோர்களுக்கு மரணமே கிடையாது;அவர்களாக விரும்பும் வரை பூமியில் உயிர்வாழலாம்;அதே சமயம்,அங்கே ஐந்து சதுர கி.மீ.பரப்பளவுக்கு சிவாலயங்கள் இருந்திருக்கின்றன.இதை எதிர்கால விஞ்ஞானம் நிரூபிக்கும்.


அங்கே இதுவரை நாம் காணாத,கேள்விப்படாத,உணரமுடியாத ஸ்ரீகாலபைரவ வடிவங்களும் வழிபாட்டுமுறைகளும் நமக்குக்குக் கிட்டும்.இன்றைய இந்து தர்மத்தின் பிறப்பிடமும் இதுவே என்பதும்,இந்து தர்மத்தின் தொப்புள்கொடி தமிழ்ப்பண்பாடுதான் என்பதும் அடுத்துவரும் காலத்தில் நிரூபணமாகும்.(ஏற்கனவே,காஞ்சி சங்கராச்சாரியார் மஹான் அவர்களின் பேச்சுக்களின்  தொகுப்பாகிய தெய்வத்தின்குரல் என்ற புத்தகத்தில் இதற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன!!!)

மொரிஷிஸ் தீவுக்கு அருகே ஆராய்ச்சி செய்து அதன்முடிவுகள் இணையத்தில் வெளிவந்திருக்கின்றன.அதற்கான ஆதாரங்கள் ஆங்கிலத்தில் செய்தியாக வெளிவந்திருக்கின்றன.தமிழ் இனமாகிய நாம் எப்போது இந்த பூமியை ஆளப்போகிறோம்?

ஓம்சிவசிவஓம்
ஓம் ஸ்ரீகால பைரவாய போற்றி!!!

No comments:

Post a Comment