Saturday, October 31, 2009

சனிக்கிரகம்


சனிபகவான் எப்படி செயல்படுகிறார்?


சூரியனின் புற ஊதாக்கதிர்களே சனி பகவான் ஆவார்.ஒரு மனிதனுக்கு ஏழரைச்சனி அல்லது அட்டமத்துச்சனி காலங்களில் இந்த புற ஊதாக்கதிர்கள்,இந்த மனிதனின் உடலில் எதிர்மறை அதிர்வுகளை (Negative Vibrations) உருவாக்கி, மந்தம், மறதி, வெறுப்புணர்வு,கோபம்,பகை,விரையம் இவற்றால் ஸ்தம்பிக்கவைக்கிறார் என்பதை இன்றைய நவீன அறிவியல் கண்டறிந்துள்ளது.

26.6.2009 முதல் 21.12.2011 வரை கன்னிராசிக்காரர்களுக்கு ஜன்மச்சனியும், கும்பராசிக்காரர்களுக்கு அட்டமச்சனியும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.இந்த ராசியைச் சேர்ந்த ஆண்,பெண்,குழந்தைகள்,அலிகள்,நாடுகள்,மாநிலங்கள்,நகரங்கள் என அனைவருக்கும் மேற்கூறிய குணாதிசயங்கள் உருவாகியிருக்கும்.

நன்றி:ஜோதிட அரசு,பக்கம் 12,ஜோதிட மாத இதழ் அக்டோபர் 2009.

No comments:

Post a Comment