Wednesday, June 24, 2009

ஜாதிகள் பற்றிய சரியான விளக்கம்:காஞ்சி சுவாமிகள்

ஜாதிகளைப் பற்றி சரியான விளக்கம்:காஞ்சி பரமாச்சாரியர் சுவாமிகள் சொன்னது

ஆதியில் பாரம்பரியம் என்ற கட்டுப்பாடாக வைத்தார்கள்.அப்போது தொழிலே ரத்தத்தில் ஊறி, அது எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதிலே ஒரு பெருமையுடன் ‘இது நம் அப்பன் பாட்டன் காலச் சொத்து;நம் குல தனம்’ என்ற நிறைவு இருந்தது.அந்தந்தத் தொழிலைச் செய்வதிலும் அந்தரங்க விசுவாசம் இருந்தது.அதனால் நல்ல திறமையும் இருந்தது.
இன்றைக்கு ஒவ்வொருத்தனும் பணத்துக்காகவே என்று வந்துவிட்டதால் தொழிலை ஒழுங்கில்லாமல் செய்கிறான்.
முன்காலத்தில் பணம் இரண்டாம் பட்சம்தான்;விசுவாசத்தோடு ‘தன் தொழில்’ என்று திருப்தியோடு செய்ததால், எல்லாக் காரியங்களும் ஒழுங்காய் நடந்தன.சமுதாயமும் நன்றாயிருந்தது.
ஆதாரம்:பக்கம் 222,தெய்வத்தின் குரல் பாகம்-1
காஞ்சி சுவாமிகள்.

No comments:

Post a Comment