Thursday, June 25, 2009

சிங்கள ராணுவம் செய்யும் கொடூரங்கள்


இலங்கையில் சிங்கள ராணுவம் செய்யும் கொடூரங்கள்

12 வயது முதல் 40 வயது வரை உள்ள தமிழர்களில் ஆண்கள், பெண்களை பிரித்து சித்ரவதைக்கூடங்களுக்கு அழைத்துச் செல்கிறார்கள்.
அங்கு அவர்கள் செய்யும் சித்திரவதைகளை அனுபவிக்கும் போதே காந்தியை நான் தான் கொன்றேன் என ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கும்.அப்படி ஒப்புக் கொள்ளாவிட்டால் செத்துத்தான் போக வேண்டும்.
பெண்களின் நிலை மிக மிக மோசம்.கர்ப்பிணிப் பெண்கள் 4-5-6-7 மாத கர்ப்பிணியாக இருந்தாலும் வலுக்கட்டாயமாக கருக்கலைக்கப்படுகின்றனர்.இளம்பெண்களின் மானம் காற்றில் பறக்கிறது.சிங்கள ராணுவம் குழுவாக ஒரே தமிழ்ப்பெண்ணைக் கற்பழிக்கிறார்கள்.கற்பழித்த பிறகு அந்த பெண்ணின் பிறப்புறுப்பினுள் வெடிகுண்டு வைத்து அதை வெடிக்க வைத்துக் கொல்கின்றனர்.சில சித்திரவதைகளை இங்கு எழுத முடியவில்லை.அவ்வளவு கொடுமைகள் இன்னும் இலங்கைத் தீவில் தொடர்கிறது.இந்த நிலை இன்று வரை(25.6.2009) தொடர்கிறது.இனியும் தொடரும்.. .. .. .. .. .. .. ..
இதைக் கூட நாம் கண்டிக்காமல் வாழ்ந்தால் நாமெல்லாம் மனிதர்களா? தமிழன் என்பதை பிறகு பார்ப்போம்.
சரத் பொன் சேகா-இவன் தான் தலைமை ராணுவத் தளபதியாம்,ராஜபக்ஷே தான் இலங்கையின் ஜனாதிபதியாம்.
மானம், மனித நேயம் ,சமதர்மம் என்பது இந்தியாவுக்கு இருக்குமானால் இந்தகொடூரங்களை உடனே நிறுத்தப்படவேண்டும்.ஏன் எனில் இலங்கையை வளமான தீவாக மாற்றியதற்கு சிங்கள ஹிட்லர் அரசு தமிழர்களுக்கு கொடுக்கும் பரிசு இதுதானா?
ஒரு நாளும் சீனாவும் பாகிஸ்தானும் மனித நேயம் என்றால் என்னவென்றே உணராது.அவை வெறி பிடித்த நாடுகள்.
இத்தாலிக்காரி சோனியாவை ஜெயிக்க வைத்த நமக்கு நாளைக்கே நம் தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பமும் மேலே கூறிய கொடூரங்களை அனுபவித்த பின்னர்தான் நமக்கு புத்தி வருமா?

No comments:

Post a Comment