Wednesday, August 21, 2019

ராஜராஜசோழர் காலத்திற்கும் முந்தைய மஹாவராகி!!!






வேலூர் மாவட்டம்,வாலாஜாப் பேட்டை என்ற ஊரில் இருந்து சுமார் 10 கி மீ தொலைவில் அமைந்திருப்பது திருமலைச்சேரி கிராமம் ஆகும்;

இந்த வராகி சன்னதி,ராஜராஜசோழ மன்னனின் காலத்திற்கும் முற்பட்டதாக இருக்கிறது;

ஒரே ஒரு முறை இங்கே சென்று அன்னை மஹாவராகியிடம் வேண்டினால்,அது மறு நாளே வரமாக மாறிவிடுகிறது;

உள்ளூர் மக்களின் காவல் தெய்வமாக அன்னை மஹாவராகி இங்கிருந்து அருளாட்சி புரிந்து வருகிறாள்!!!

வாலாஜாப்பேட்டையில் இருந்து போக்குவரத்து வசதிகள் இந்த திருமலைச்சேரி கிராமத்திற்கு இல்லை;நீங்களாக ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்!!!

No comments:

Post a Comment