Thursday, May 4, 2017

நீங்களும் ஜோதிடர் ஆக வேண்டுமா?



நமது நாட்டின் மக்கள்தொகை அடர்த்திக்கு இணையாக ஜோதிடர்களின் எண்ணிக்கை இல்லை;என்பது நம்மில் பலருக்கும் தெரியாது;(கணினி பழுதுபார்ப்பவர்களின் எண்ணிக்கையும் தான் ,மக்கள் தொகை அடர்த்திக்கு இணையாகவும்,கணினி,செல்போன்,மடிக்கணினியின் எண்ணிக்கைக்கு இணையாக இல்லை!!!)


அனுபவசாலிகளுக்கு எப்போதுமே மரியாதை உண்டு;


ஜோதிடத்தில் மூன்று முக்கியப் பிரிவுகள் உள்ளன;
1.ஜோதிட அடிப்படை
2.ஜோதிடம் கணிப்பது;ஜாதகம் எழுத அறிந்து கொள்வது;
3.ஜாதகம் பலன் சொல்வது


இதில் இன்றும் கூட பலருக்கு ஜாதகப் பலன் சொல்லத் தெரியும்;ஆனால்,ஜாதகம் கணிக்கத் தெரியாது;
பலருக்கு ஜாதகம் கணிக்கத் தெரியும்;ஆனால்,ஜாதகம் பலன் சொல்லத் தெரியாது;
ஜாதகம் பலன் சொல்லும் டெக்னிக்குகளே 100 வித டெக்னிக்குகள் இருக்கின்றன;


ஜாதகம் கணிக்க அடிப்படையான பஞ்சாங்கங்கள் மட்டும் தமிழ்நாட்டில் 100 விதமான பஞ்சாங்கங்கள் புழக்கத்தில் இருக்கின்றன;

20 முதல் 25 வயது வரை பொழுதுபோக்காக ஜோதிடம் கற்பவர்கள்,40 வயதுக்குப் பிறகு முழுநேரஜோதிடராக ஆகிவிடுவது சர்வசாதாரணம்;


எண்கணிதம்,வாஸ்து,கைரேகை,சாமுத்ரிகா லட்சணம்,மந்திரஜபம்,மாந்திரீகம்(இதில் நல்ல மாந்திரீகம்,தீய மாந்திரீகம் என்று இரண்டு இருப்பது பலருக்குத் தெரியுமா?),மூச்சுப்பயிற்சியை சொல்லித்தரும் சரக்கலை,பஞ்சபட்சி சாஸ்திரம் இவைகள் அனைத்தும் ஜோதிடக்கலையின் ஒரு அங்கங்களாகவே இருந்தன;


கடந்த 150 ஆண்டுகளுக்கு முன்பு வரை,யாரெல்லாம் ஜோதிடம் கற்றார்களோ அவர்கள் இந்தக்  கலைகள் அனைத்திலும் தேர்ச்சி பெற்றால் தான் ஜோதிட அறிஞர் பட்டம் பெற முடியும்;


இன்று அப்படியல்ல;மனித மூளையைப் பயன்படுத்துவது குறைந்துவிட்டது;இதனால்,ஜோதிடம் மட்டுமே கற்றுக் கொண்டு பொது மக்களுக்கு வழிகாட்டலாம்;

நேரடியாக வந்து ஜோதிடம் கற்றுக் கொள்ள பலருக்கு ஆசை இருக்கிறது.ஆனால்,செல்போனும்,இணையமும் வந்தப் பின்னர் அதற்குரிய அவசியம் பெருமளவு குறைந்துவிட்டது;


இணையம் மூலமாகவே உலகின் எந்த மூலையில் இருந்து ஜோதிடம் கற்கலாம்;தபால் வழியே ஜோதிடம் பயிற்றுவிக்கும் அமைப்புகள் தமிழ்நாடு முழுவதும் இருக்கின்றன;இவைகள் துவங்கி அதிகபட்சமாக 45 ஆண்டுகள் ஆகிவிட்டன;
ஒரு குரு,ஒரு சீடன் என்ற அடிப்படையில் இங்கே ஜோதிடம் பயிற்றுவிக்கிறோம்;


ஒரு நாளுக்கு 90 நிமிடங்கள் வீதம் தினமும் நேரம் ஒதுக்கினால்,வெறும் 100 நாட்களிலேயே ஆர்வமுள்ள எவரையும் ஜோதிடராக்கிவிட முடியும்;


அடிப்படை,பலன் சொல்லுதல்,ஜாதகம் எழுதுதல் இம்மூன்றும் இப்பாடத்திட்டத்தில் உண்டு;நேரடியாக வந்து சந்தேகங்களை நிவர்த்தி செய்தும் கொள்ளலாம்;ஜோதிடர் ஆனப் பின்னர் அடுத்த 5 ஆண்டுகள் வரையிலும் அனுபவங்களைப் பெற்று வெகுவிரைவாக பிரபல ஜோதிடர் ஆகலாம்;


கல்வித்தகுதி:(குறைந்த பட்சம்)பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்;


வீட்டில் இருந்தவாறே ஜோதிடம் கற்க விரும்புவோர் தங்கள் ஜாதகத்தை   9092116990 என்ற இந்த வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பவும்;கூடவே Like to Learn Astrology என்று அனுப்பவும்;

No comments:

Post a Comment