Thursday, May 4, 2017

ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண வாராகி வழிபாடு


தலைவாழை இலையில் 5 படி நெல்லை பரப்பி அதன் மீது மற்றொரு இலையை வைத்து அதில் 5 படி பச்சரிசியைப் பரப்ப வேண்டும்;அதன் மீது 27 நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்;ஸ்ரீஅரசாலையை சொர்ண வராகியாக எண்ணி வழிபட வேண்டும்;ஸ்ரீசொர்ண வராகி பொற்குடத்துடன் அதில் எழுந்தருளி பக்தர்கள் வேண்டும் செல்வங்களை வாரி வழங்குவாள்;

இதே முறையில் தொடர்ந்து 9 ஞாயிற்றுக்கிழமைகள் வழிபட வேண்டும்;இதற்கு இடைப்பட்ட நாட்களில் தினமும் காலை,மதியம்,இரவு மூன்று வேளையும் கீழே காணும் சொர்ண வராகி மந்திரத்தை 108 முறை கூறிவர வேண்டும்;


பக்கம் 81 இல் இருக்கும் மந்திரத்தை ஜபிக்க வேண்டும்;
ஆதாரம்;வல்லமை தரும் வாராஹி வழிபாடு
எழுதியவர்:அச்சுத நாதர்,
சங்கர் பதிப்பகம்,15/21 டீச்சர்ஸ் கில்டு காலனி,2வது தெரு,இராஜாஜி நகர் விரிவு,வில்லிவாக்கம்,சென்னை 49.
தொலைபேசி: 26502086

தமிழ்நாட்டில் அனைத்து ஊர்களிலும் இருக்கும் கடைகளிலும் இது கிடைக்கின்றது;



No comments:

Post a Comment