Monday, April 5, 2010

நியூரோதெரபி பயில ஒரு அரிய வாய்ப்பு

நியுரோதெரபி இருநாட்கள் பயிற்சி முகாம்:திருச்சி

நியூரோதெரபி சிகிச்சையை நாமே நமக்கு வீட்டில் செய்து நோயின்றி சுகமாக வாழமுடியும்.மாத்திரை தேவையில்லை.இந்த நியுரோதெரபி பயிற்சியானது வரும் 10.4.2010,11.4.2010 சனி,ஞாயிறு இருநாட்களுக்கு திருச்சியில் நடைபெற இருக்கிறது.பயிற்சிக் கட்டணம் ரூ.600/-.இதில் மதிய உணவுக்கான கட்டணமும் அடங்கும்.
இந்த நியுரோதெரபி பயிற்சியில் கலந்துகொள்ளத் தேவையான தகுதி பத்தாம் வகுப்புமுடித்திருக்க வேண்டும்.15 வயது நிரம்பியிருக்க வேண்டும்.பயிற்சி முகாம் நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை முகாம் இருக்கும்.தங்குமிடம் நாமே ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும்.
விரும்புவோர் வர வேண்டிய முகவரி:
சிவானந்த பாலாலயா,
ராமலிங்க நகர்,உறையூர்.

பஸ் ரூட்:திருச்சி சென் ட் ரல் பஸ் நிலையத்திலிருந்து பெரிய ஆஸ்பத்திரி வர வேண்டும்.அங்கிருந்து வயலூர் செல்லும் பஸ்ஸில் ஏறி குமரன்நகர் பஸ்ஸ்டாப் இறங்கவும்.மேலும் விபரம் அறிய டாக்டர் விஜய் ஆனந்த்,திருச்சி.செல் எண்:9043274953.

No comments:

Post a Comment