Friday, February 13, 2009

ஏன் நான் ஆன்மீகக் கடல் எழுதுகிறேன்?


ஏன் நான் ஆன்மீகக்கடல் எழுதுகிறேன்?

உலகில் எந்த மதத்தைவிடவும் உயர்ந்ததும் சிறந்ததும் நமது இந்து மதம் இதை நாம் உணர்ந்தோமோ இல்லையோ நமது மதத்தின் எதிரிகளான கிறிஸ்தவர்கள்,இஸ்லாமியர்கள்.,கடவுள் இல்லை எனக் கூறும் அரை லூசுகள்-அதாங்க நாத்திகவாதிகள்,அரசியலில் மானங்கெட்ட பிழைப்பு நடத்தும் கம்யூனிஸ்டுகள் தெள்ளத் தெளிவாக உணர்ந்துள்ளனர்.உண்ர்ந்து நமது இந்து தர்மத்தை முழுமையாக அழிக்க அமெரிக்கா போன்றநாடுகள் பல ஆயிரம் கோடிகள் ரூபாய்களை செலவழித்துக்கொண்டே இருக்கின்றன.ஆனால், நமது இந்து தர்மத்தில் பிறந்துள்ள நாம் முழுமையாக உணரவில்லை.இது எனக்கு மிக்க வருத்ததைத் தந்தது.இந்த வருத்தம் 1990 முதலே எனக்கு இருந்துவருகிறது.

நான் 1991-1994 காலகட்டத்தில் சென்னனயில் பட்டப்படிப்பு படித்தேன்.அப்போது நீ எந்த ஊரு? என யார் கேட்டாலும் ஆண்டாள் பிறந்த ஊர் என்பேன்.உடனே அவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் எனது காலில் விழுந்து ஆசீர்வாதம் தாங்க எனக் கூறியுள்ளனர்.எனக்கோ ரொம்ப அதிர்ச்சி.ஆண்டாள் பிறந்த ஊர் எனக்க்கூறியதற்கே இந்த மரியாதையா? ஏன் இப்படி என யோசித்தேன்.
கவியரசு கண்ணதாசன் அவர்கள் ஆரம்பகாலத்தில் நாத்திகராக இருந்தவரே! இந்து மதத்தை கேவலப்படுத்த வேண்டுமென்ற உயர்ந்த எண்ணத்தில் நமது பாரம்பரியமான ஆன்மீகச் சொத்துக்களான தேவாரம்,திருப்பாவை,திருவெம்பாவை,திருமந்திரம்,திருவாசகம்.. இவற்றை படிக்க ஆரம்பித்தார்.நாத்திகத்தைக் கைகழுவி விட்டார்.
சுவாமி விவேகானந்தர் ஆரம்பகாலத்தில் நாத்திகரே! யாரைப் பார்த்தாலும் நீ கடவுளை பார்த்திருக்கிறாயா? எனக் கேட்பார்.ஆம் என்றால் எங்கே எனக்குக் காட்டு என்பார்.வாலிப முறுக்கு அப்படிக் கேட்கத்தூண்டியது.ஸ்ரீஇராமகிருஷ்ணபரமஹம்சரை சந்தித்தார்.உலகில் திமிரும் அகம்பாவமும் அழிவுகளையும் கொண்ட கிறிஸ்தவத்திற்கு சரியான பதிலடியாக சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை அமைந்தது.



உலகில் கிறிஸ்தவமும்,இஸ்லாமும் தோன்றியதற்கான காரணமே இந்து தர்மத்தின் பரந்த- மனித நேய-பண்புகளின் முக்கியத்துவம் உலகமக்களால் உணரவேண்டும் என்பதற்காகத்தான்.இந்த ரகசியம் கி.பி.2009 நவம்பர் முதல் கி.பி.2011 ஜனவரிக்குள் இந்த உலகம் உணரத்துவங்கும்.
வெறும் ஓரினசேர்க்கையையும்,வெட்டிப்பந்தாவை மட்டுமே கொள்கையாகக் கொண்ட அமெரிக்காவே இந்த உலகத்தை 300 வருடங்களுக்கு ஆட்டிப்படைத்துள்ளது.ஒவ்வொரு அமெரிக்கனும் நான் அமெரிக்கன் இந்த உலகத்தை ஆளப்பிறந்தவன் என திமிர்த்தனமாக எண்ணுகிறான்.உலகின் இன்று உள்ள எல்லா பிரச்னைகளுக்கும்(இலங்கைத்தமிழர் பிரச்னை,சீனாவின் வல்லரசாகும் வெறி, அமெரிக்காவின் பொருளாதாரச் சீரழிவு,மலேஷியத்தமிழர் பிரச்னை,இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்னை,இனிமேல் வரப்போகும் எல்லாப்பிரச்னைகள்..)தீர்வு கொண்டுள்ள பாரம்பரியக்கருவூலங்கள் நமது இந்து தர்மத்தில் மட்டுமே உள்ளன.இப்படி உள்ளதை விஞ்ஞானபூர்வமாக ஆராய்ந்து அதன் தீர்வுகளை கடந்த 100 ஆண்டுகளாக மேல்நாடுகள் கண்டறியத்துவங்கியுள்ளன.
அப்போ நமது முன்னோர்கள் எப்பேர்பட்ட ஞானிகள்.!!!!
அவர்களின் சந்ததிகளான நாம் அட்லீஸ்ட் அதைப் பற்றியாவது அறிந்து கொண்டால்தானே நம் மீது நமக்கே தன்னம்பிக்கை வரும்.
இதற்காகத்தான் இந்த ஆன்மீகக்கடல் வலைப்பூ!!!

2 comments:

  1. அன்புள்ள ரியாஸ் அவர்களே,உலகிலேயே இந்துக்களும்,இஸ்லாமியர்களும்,கிறிஸ்தவர்களும் இணைந்து வாழ்ந்துவருவது நமது இந்தியாவில் மட்டுமே.
    இந்தியாவில் மட்டுமே இந்துக்கள் மற்ற மதப்பண்பாடுகளைப் பின்பற்றுவதும்,இஸ்லாமியர்கள் பிற மதங்களை மதிப்பதும் இருக்கின்றன.ஆனால்,பாகிஸ்தான் பிறந்தவரலாறு,இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வரலாறு,இன்றைய இந்தியாவின் நிலையினை விவரித்தால்,நாம் ஒற்றுமையாக இருப்பது பாகிஸ்தான்,சீனா,அமெரிக்கா,இங்கிலாந்துநாடுகளுக்கு சிறிதும் பிடிக்கவில்லை;அவை மறைமுகமாக இந்தியாவைச் சுரண்டியே வாழ்ந்துவருகின்றன.(இதில் சீனா மட்டும் விதிவிலக்கு).
    அதேபோல்,இந்துவாகிய எனக்கு இஸ்லாம்,கிறிஸ்தவம் மதங்களின் மீது வெறுப்பு சிறிதும் இல்லை;வாக்குவங்கி அரசியல்வாதிகளால்தான் மத மோதல் உருவாகிறது.எனது நண்பர்களில் இஸ்லாமிய நண்பர்க்ளும் இருக்கிறார்கள்.
    இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் மத துவேஷத்தை உருவாக்கியதே கிறிஸ்தவம்தான்;இந்துதர்மத்தின் ஆழ்ந்த பெருமைகளை உணர்ந்ததால் ஏற்பட்ட பொறாமைதான் அப்படி மத துவேஷத்தை உருவாக்கிடக் காரணமாக அமைந்திருக்கிறது.இதற்கான ஆதாரங்கள் லட்சக்கணக்கில் உள்ளன.அவற்றில் சிலவற்றை மட்டுமே இந்த ஆன்மீகக்கடலில் விவரித்திருக்கிறேன்.

    ReplyDelete
  2. இனிமேலாவது நமது மதத்தின் அருமை பெருமைகளை அறிந்தும் உணர்ந்தும் வாழ்வோம்.
    -நன்றி அய்யா.
    வாழ்க வையகம்..வாழ்க வளமுடன்.!

    ReplyDelete