Thursday, August 6, 2009

ஏன் தினமும் பக்திப்பாடல் பாடவேண்டும்?

அறிவே சக்தி; வலிமையே வாழ்க்கை.

சிறு வயதில் கந்த சஷ்டிக் கவசம், கந்தரலாங்காரம்,பெரியபுராணம் முதலான ஆன்மீகப்பாடல்களை தினமும் பாடுவதை நமது முந்தைய தலைமுறை வரை ஒரு பழக்கமாகவே வைத்திருந்தனர்.ஏன்?

யாருக்கெல்லாம் அபார நினைவாற்றல் இருக்கிறதோ அவருக்கு ஒரு போதும் தற்கொலை எண்ணம் வராது என்பதை நவீன மனோதத்துவம் ஆய்வு முடிவாக சொல்லியிருக்கிறது.

1 comment: