Wednesday, November 26, 2008

வறுமையை நீக்கி செல்வ வளம் தரும் சித்தர் மந்திரம்


உங்கள் பணக் கஷ்டம் தீர வேண்டுமா?
நீங்கள் நிம்மதியாக வாழவேண்டுமா
?

கீழ் காணும் சித்தர் துதியினை தினமும் 9இன் மடங்குகள் வீதம் இருமுறை என குறைந்தது 1 வருடம் வரை உங்கள் வீட்டு பூஜாஅறையில் ஜபித்து வரவும்.
நிச்சயம் பலன் கிடைக்கும்.

ஓம் அகத்தீசாய நமக
ஓம் நந்தீசாய நமக
ஓம் திருமூல தேவாய நமக
ஓம் கருவூர் தேவாய நமக
ஓம் ராமலிங்க தேவாய நமக

5 comments:

  1. மரியாதைக்குரிய ஐயா அவர்களுக்கு,

    வணக்கம். நான் தூத்துக்குடியில் இருந்து எழுதுவது என்னவென்றால், எனக்கு
    வயது இருபத்தி ஏழு. நான் எனது இருபத்தியொரு வயது முதலே மந்திரம் மற்றும்
    எந்திரம் சம்பந்தமான புத்தகங்களை சிறிது சிறிதாக படித்து தற்பொழுது
    அவற்றை மனனம் செய்து உருப்போட்டு வருகிறேன்.

    எனது ராசி மகரம் நட்சத்திரம் திருவோணம்.

    எனது சந்தேகம் என்னவென்றால் நான் காளி தேவியின் மந்திரத்தை தொடர்ந்து
    உருப்போட்டு வருகிறேன். அதாவது அதன் முறை என்னவென்றால் ஆயிரத்தெட்டு
    பிளஸ் நூத்தி எட்டு என்ற கணக்கு. ஆயிரத்தெட்டு உருப்போட வேண்டிய ஸ்லோகம்
    எட்டு வரி உள்ளதாகும். நூத்தி எட்டு உருப்போடவேன்டியது எப்படியும்
    குறைந்தது இருநூறு வரி இருக்கும். இதில் ஆயிரத்தெட்டு உருவை மிகவும்
    பொறுமையுடன் இரவு பதினோரு மணியிலிருந்து இரண்டு முப்பது வரை
    உருப்போட்டேன். பின்னர் ஆயிரத்தேட்டில் வெறும் மூன்று தடவை மட்டுமே
    சொல்ல முடிந்தது. இதை சொல்லி முடிப்பதற்குள் அன்று அதிசயமாக (வெயில்
    காலத்தில்தான்) மழை வர ஆரம்பிச்சிட்டு. இதனால் தொடர்ந்து சொல்ல
    முடியவில்லை.

    எனது சந்தேகம் என்ன வென்றால், மந்திரங்களை மனதிற்குள் சொல்லவேண்டுமா?
    மந்திரங்களை உருவேற்றுவதன் மூலம் அந்தந்த தேவதைகளை தரிசிக்க முடியுமா?

    தயவு செய்து தங்கள் பதிலை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.


    நன்றியுடன்
    சரவணன்.

    ReplyDelete
  2. jebam enbathu manthirankalin uchadanam. Manthiram enbadhu "Rahasiyam" endru Samaskiruthathil artham ahum. Rahasiyam enbadhu namadhu manadhai vittu veliye varakkudatha ondru aahum.

    V.Vidyasankar,
    Abudhabi - UAE

    ReplyDelete
  3. DEAR SIR,

    I AM UNABLE TO UNDERSTAND . CAN U EXPLAIN ME ONCE AGAIN HOW MANY TIMES WE HAVE TO READ DAILY.
    TKS & REG
    RADHA

    ReplyDelete
  4. ராதா அவர்களே! சித்தர்களின் வழிபாட்டு மந்திரமான இவைகளை தினமும் காலை 9 தடவையும்,மாலை அல்லது இரவு 9 தடவையும் ஜபித்துவரவேண்டும்.இப்படி ஒரு வருடம் வரை ஜபித்துவந்தால்,நமது கர்மவினைகள் தீரும்.நமது வாழ்க்கை செல்வமும்,நிம்மதியும் நிறைந்து இருக்கும். இதில் ஒரு வேளைக்கு 9 தடவை என்பது ஒரு அடையாளம் மட்டுமே.அதிகபட்சமாக எவ்வளவு எண்ணிக்கையிலும் நாம் ஜபிக்கலாம்.உதடு அசையாமல் நமது வீடு அல்லது கல்வியகம் அல்லது பணியிடத்தில் மனதிற்குள் எப்போதும் ஜபித்துக்கொண்டே இருப்பதும் நன்று.இந்த மந்திர ஜபம் உக்கிரமான தெய்வ மந்திரங்களுக்குப் பொருந்தாது.இப்போது புரிந்ததா?

    ReplyDelete
  5. sorry i dont know



    manik badsha
    mumbai

    ReplyDelete